கிரானைட் முறைகேடு வழக்கில் 36 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்

  தினகரன்
கிரானைட் முறைகேடு வழக்கில் 36 பேர் மீது தமிழக அரசு குற்றப்பத்திரிகை தாக்கல்

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்ட 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் நீதிமன்றத்தில் தமிழக அரசு 3,186 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. பி.ஆர்.பி உள்ளிட்ட நிறவனங்கள் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால் அரசுக்கு ரூ.546.10 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை