
மனைவியைக் கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த 17 ஆயிரம் டொலர் செலவிட்டது கனடா!
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு...

வங்கதேசத்தில் பத்து லட்சம் ரோஹிஞ்ச இன மக்கள் தஞ்சம்: – தடுமாறும் அரசு
பத்து லட்சம் மக்கள் வரை மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு வந்துள்ளனர் என்பது, அந்நாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத...

நியூசிலாந்தின் புதிய பிரதமர் ஆகிறார் 37 வயது ஜெசிந்தா ஆர்டர்ன்!
கடைசி நிமிட தள்ளுமுள்ளு, முடிவில்லாது 26 நாள்கள் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள், இதற்கெல்லாம் பிறகு நியூசிலாந்து நாட்டின்...

மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: – 3 பேர் பலி
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3...

வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றபின் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் இந்தியர்களுடன் டொனால்ட் டிரம்ப் தீபாவளி பண்டிகை...

ஜிஹாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து
பிரான்ஸ் இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த...

பட்டினியில்லா நாடுகளின் பட்டியலை வெளியிட்ட உலக உணவு கொள்கை ஆய்வு மையம்!
பட்டினியில்லா நாடுகளின் பட்டிலை உலக உணவு கொள்கை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் நகரை அடிப்படையாகக்...

ஒருவரைத் தீவைத்து எரிக்க முயன்ற மூவரைத் தேடுகிறது கனடியப் பொலிஸ்!
கனடாவில், ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி தீ வைக்க...

விமானங்களின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்: – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர்...

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை: – ஐ.நா.
மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீது மிகக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் நாடு திரும்ப வாய்ப்பில்லை என...

சவூதி சொகுசு கார் கண்காட்சியில்முதல் முறையாக பங்கேற்ற பெண்கள்!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சொகுசு கார் கண்காட்சியில் முதல் முறையாக பெண்கள்...

அணு ஆயுதத்துக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம்...

கனடிய குடியுரிமைக்கு மொழியறிவு பரீட்சையில் சித்தியடைய வேண்டும் உள்ளிட்ட புதிய விதிமுறைகள்!
மொழியறிவு பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்பது உள்ளிட்ட, புதிய நடைமுறைகளை உள்ளடக்கிய சீரமைக்கப்பட்ட கனடிய குடியுரிமை...

கனடாவில் துப்பாக்கிச் சூடு- தமிழ் வர்த்தகர் படுகாயம்!
கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான...

ஆசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அதிபர் ட்ரம்ப்: – வடகொரியாவுக்கு எதிராகத் திட்டம்?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வரும் நவம்பர் மாதம், தனது மனைவியுடன்ஆசிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்....

கொரியா தீபகற்பத்தில் மீண்டும் நெருக்கடி நிலை: – வட கொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு
வடகொரிய எல்லையில் பெருமளவு ரஷ்ய ராணுவத்தினர் திடீரென்று குவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதால் கொரியா தீபகற்பத்தில் மீண்டும்...

குர்திஸ்தான் சுதந்திர நாடு கோரி நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு: – 92 சதவீத மக்கள் ஆதரவாக...
ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ்...

அக் 18 முதல் வடகொரியா, ஈரான் உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் அமெரிக்கா செல்ல முடியாது!
வடகொரியா, ஈரான் உள்ளிட்ட 8 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடை...

பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்: – 6.0 ரிக்டர் அளவில் பதிவு
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.பிரிட்டன் நாட்டுக்கு...

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்: – 4-வது முறையாக ஏஞ்சலா மெர்கல் அபார வெற்றி
ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு...

வடகொரிய அதிபர் பட்டினி போட்டே தனது மக்களை கொன்று விடுவார்: -அமெரிக்க அதிபர் டிரம்ப்
வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு நாய் குரைப்பது போன்றது: – நியூயார்க்கில் வடகொரியா அமைச்சர் கேலி
ஐ.நா. பொதுசபையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியது நாய் குரைப்பதற்கு சமம் என்று கூறியிருக்கிறது வடகொரியா....

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: – 119 பேர் வரை பலி
மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119...

மனித உரிமை மீறல்களுக்கு முதன்முறையாக கண்டனம் தெரிவித்த ஆங் சான் சூகி!
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம்...

வங்காளதேசத்தில் ரோஹிங்யா அகதிகள் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்வு: – 14,000 புதிய முகாம்கள் அமைப்பு
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்யா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்....