அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!

மறைந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அன்னை தெரஸாவுக்கு ஞாயிற்றுக்கிழமை புனிதர் பட்டம்...


தினமணி
உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கூட்டு நடவடிக்கை தேவை

உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க கூட்டு நடவடிக்கை தேவை

உலகப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க ஜி-20 அமைப்பு நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை...


தினமணி

பேருந்து-லாரி மோதல்: ஆப்கனில் 35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்தும், எரிபொருள் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து ஜாபூல் மாகாண கவர்னர் பிஸ்மில்லாஹ் ஆப்கன்மால் கூறியதாவது: ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஜாபூல் அருகே ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நிகழ்ந்தது. காந்தஹாரிலிருந்து பயணிகளைக்...


தினமணி

டாக்கா தாக்குதலில் தொடர்புடையவர் போலீஸாரால் சுட்டுக் கொலை

வங்கதேச உணவகத் தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது முக்கியக் குற்றவாளி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனைக் குறித்து காவல் துறை உளவுப் பிரிவு உதவி ஆணையர் சன்வர் ஹுசேன் கூறியதாவது: டாக்கா உணவகத் தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர் தலைநகரின் ரூப்நகர் பகுதியில் உள்ள...


தினமணி
வங்கதேச ஜமாத் கட்சி முக்கியத் தலைவரின் மரண தண்டனை நிறைவேற்றம்

வங்கதேச ஜமாத் கட்சி முக்கியத் தலைவரின் மரண தண்டனை நிறைவேற்றம்

வங்கதேசத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியின் முக்கியத் தலைவர் மீர் காசிம் அலிக்கு, போர்க்குற்றம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட...


தினமணி
ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.96,500 கோடி அபராதம்

ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.96,500 கோடி அபராதம்

செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனையாளரான உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய...


தினமணி

நேபாள நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி

நேபாளத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சியான் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது....


தினமணி
என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு

என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து ஆதரவு

அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக சேர்வதற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்...


தினமணி

சிங்கப்பூர்: மேலும் 2 இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் இரு இந்தியர்களுக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் ஸிகா வைராஸால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.இதுகுறித்து சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்ததாவது:ஸிகா வைரஸ் பாதிப்பு குறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை...


தினமணி

இலங்கை: போதைப் பொருளை கடத்திச் சென்றதாக இந்தியர் உள்பட 6 பேர் கைது

ஹெராயின் போதைப் பொருளை கடத்தியதாக இந்தியர் ஒருவரையும், இலங்கையைச் சேர்ந்த 5 பேரையும் இலங்கைக் கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.இதுகுறித்து இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படை தளபதியான அட்மிரல் பியல் டி சில்வா, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார்...


தினமணி

கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை

கோர்க்கா இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் ஜுயல் ஒராம் தகவல் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேற்கு வங்க மாநிலம், காலிம்போங்கில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:தங்களை பழங்குடியினர் பட்டியலில்...


தினமணி
வாடிகன்: புனிதர் பட்ட விழாவில் சுஷ்மா பங்கேற்பு

வாடிகன்: புனிதர் பட்ட விழாவில் சுஷ்மா பங்கேற்பு

வாடிகனில் நடைபெற்ற அன்னை தெரஸாவுக்கு புனிதராக அறிவிக்கும் விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர்...


தினமணி
இந்தியாவும், சீனாவும் பரஸ்பர விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்: மோடி

இந்தியாவும், சீனாவும் பரஸ்பர விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்: மோடி

இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் பிறரது விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம்...


தினமணி

பயங்கரவாதிகளுடனான மோதலில் 10 வீரர்கள் பலி

துருக்கியில் குர்து பயங்கரவாதிகளுடனான மோதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.இதுகுறித்து வான் மாகாண ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:துருக்கியின் கிழக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான குர்திஸ்தான் தொழிலாளர் அமைப்பை (பி.கே.கே.) சேர்ந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும்...


தினமணி
பலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்

பலூசிஸ்தான் பிரச்னைக்கு இந்தியாவே காரணம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியில் நிலவும் பதற்றமான நிலைக்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்...


தினமணி
ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'

"ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும்'

உலக நாடுகள் ஸிகா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தயாரான நிலையில் இருக்க வேண்டும் என...


தினமணி
உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரீமோவ் (78) வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.தலைநகர் தாஷ்கண்டில் அவர் காலமான செய்தியை...


தினமணி

அல்-காய்தா கைதிகளை விடுவிக்க பாக். ராணுவ முன்னாள் தளபதி மகன் கடத்தல்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரியின் மகள்களை விடுவிப்பதற்காக அந்நாட்டு முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானியின் மகனைக் கடத்தி பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதையடுத்து ஜவாஹிரியின் மகள்களை பாகிஸ்தான்...


தினமணி
பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி

பிலிப்பின்ஸ் குண்டு வெடிப்பில் 14 பேர் பலி

பிலிப்பின்ஸ் அதிபரின் சொந்த ஊரான டாவோ நகரில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு...


தினமணி

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஐ.நா. தீர்மானத்தை விரைவுபடுத்தி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், பயங்கரவாத அச்சுறுத்தல்களின் தீவிரத்தன்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.ஐ.நா.சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமைதி கலாசாரம் தொடர்பான உயர்நிலைக் குழுக்...


தினமணி
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 14 பேர் சாவு

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த குண்டுவெத்ததில் 14 பேர் பலியாகினர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள தாவோ...


தினமணி
இலங்கை சீர்திருத்த நடவடிக்கைகள்: பான் கிமூன் வரவேற்பு

இலங்கை சீர்திருத்த நடவடிக்கைகள்: பான் கி-மூன் வரவேற்பு

இலங்கை அரசு எடுத்து வரும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு தெரிவித்தார்.இலங்கைக்கு...


தினமணி
ஒரே மாதத்தில் ரூ.950 கோடி தேர்தல் நிதி திரட்டிய ஹிலாரி!

ஒரே மாதத்தில் ரூ.950 கோடி தேர்தல் நிதி திரட்டிய ஹிலாரி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் ஆகஸ்ட் மாதம் 143 மில்லியன் டாலர் (சுமார்...


தினமணி
இந்திய வம்சாவளி இளம் கவிஞர்களுக்கு அமெரிக்க அரசு உதவித் தொகை

இந்திய வம்சாவளி இளம் கவிஞர்களுக்கு அமெரிக்க அரசு உதவித் தொகை

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு இளம் கவிஞர்களுக்கு தேசிய இலக்கிய உதவித் திட்டத்தின் கீழ் உதவித்...


தினமணி

ஜப்பானில் கடும் புயல்: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

ஜப்பானில் வீசிய கடும் புயலைத் தொடர்ந்து பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்தது.இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:ஜப்பானின் பல பகுதிகளில் கடும் புயல் வீசியது. செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதனால், பல ஆறுகளில்...


தினமணி