கிரிமியாவில் உக்ரைன் படை ஊடுருவல் முயற்சி: ரஷ்யா குற்றச்சாட்டு

BBC  BBC
கிரிமியாவில் உக்ரைன் படை ஊடுருவல் முயற்சி: ரஷ்யா குற்றச்சாட்டு

கிரிமியாவின் சர்ச்சைக்குரிய பகுதியில், முக்கியமான கட்டமைப்புகள் மீது சேதத்தை விளைவிக்க நாசவேலைகளை முன்னெடுக்க உக்ரைன் சிறப்பு படைகள், ஊடுருவ முயற்சித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை எப்.எஸ்.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வார இறுதியில், தனது முகவர் ஒருவர் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படும் நபர்களை கைது செய்ய முயன்ற போது கொல்லப்பட்டார் என எப்.எஸ்.பி தெரிவித்துள்ளது. இதற்கிடையில், அடுத்த நாள் நடந்த சண்டையில் ரஷ்ய படைவீரர் ஒருவர் இறந்ததாகக் கூறியுள்ளது.

உக்ரைன் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

மூலக்கதை