மேற்கு வங்காளத்தில் 49 வேட்பாளர்கள் கிரிமினல்கள்

மாலை மலர்  மாலை மலர்
மேற்கு வங்காளத்தில் 49 வேட்பாளர்கள் கிரிமினல்கள்

கொல்கத்தா, மார்ச். 31–

மேற்கு வங்க சட்டசபைக்கு ஏப்ரல் 4–ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அதில் 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் 49 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று தெரியவந்துள்ளது. இதில் 23 பேர் கோடீசுவரர்கள். அசாம் மாநிலத்தில் நடக்கும் முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுபவர்களில் 23 பேர் கிரிமினல் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை