ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
பதிவு செய்த நாள் : 25, ஜனவரி 2016 (10:50 IST)
மாற்றம் செய்த நாள் :25, ஜனவரி 2016 (10:50 IST)
ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இலங்கையில் உள்ள 68 படகுகள் மற்றும் 7 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (26-ந் தேதி) நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சார்பாக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ராமேசுவரம் மீனவர்கள் கலந்து கொள்வது, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (25-ந் தேதி) முதல் ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
