படகுகளையும் விடுவிக்க வேண்டும்: தேசிய மீனவர் பேரவை
பதிவு செய்த நாள் : 15, ஜனவரி 2016 (13:38 IST)
மாற்றம் செய்த நாள் :15, ஜனவரி 2016 (13:38 IST)
படகுகளையும் விடுவிக்க வேண்டும்: தேசிய மீனவர் பேரவை
தேசிய மீனவர் பேரவையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மா.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 106 தமிழக, காரைக்கால் பகுதி இந்திய மீனவர்களை சிறையில் இருந்து விடுவித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 75 படகுகளும் தமிழகம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தர மீனவர்களின் படகுகள் என்பதை இலங்கை வடக்கு மாகாண மீனவ தலைவர்களும், இலங்கை மீன்வள அமைச்சரும் நன்கு அறிவார்கள். அத்தகைய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் போக்கை கைவிட்டு பொங்கல் திருநாளுக்கான நல்லெண்ண அடிப்படையில் படகுகளையும் விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
