பழிக்குப்பழியாக.. அமெரிக்க கப்பல்களை தாக்குவோம்; ரஷியா மிரட்டல்
மாஸ்கோ, ரஷியாவின் மரைனிரா என பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க படையினர் சமீபத்தில் சிறைபிடித்து கொண்டு சென்றனர். முதலில் பெல்லா 1 என்ற பெயருடன் அழைக்கப்பட்ட அந்த கப்பல் ரஷிய கொடியுடன் சென்றது. எனினும், தொடர்ந்து அதனை கண்காணித்தபடியே சில நாட்களாக பின்தொடர்ந்து சென்று பின்னர் அதனை அமெரிக்கா சிறைபிடித்தது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அது ரஷிய பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலாகவே எடுத்து கொள்ளப்படும் என அந்நாட்டின் சார்பாக, ரஷிய அரசின் டூமா குழு துணை தலைவரான அலெக்சி ஜுராவ்லெவ் பேசியுள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றியும் ரஷியா யோசனை செய்யும் என கடுமையுடன் கூறியுள்ளார்.




சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
