சிறுமி பாலியல் வன்கொடுமை; தலைமறைவாக இருந்த தந்தை கைது
கவுகாத்தி,அசாம் மாநிலம் கசா மாவட்டம் உத்தர்பாண்ட் கிராமத்தை சேர்ந்த நபருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மேலும், இந்த தம்பதிக்கு 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு அந்த நபர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். தந்தை பாலியல் வன்கொடுமை செய்ததில் கர்ப்பமான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குறித்து சிறுமி கடந்த ஜனவரி மாதம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து சிறுமியின் தந்தை தலைமறைவானார். சுமார் ஓராண்டுகள் தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியாகவில்லை.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
