“கைதி” ரீமேக் படத்தை பார்க்க மலேசியா சென்ற கார்த்தி
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸில் கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இப்படம் வெளியாகி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.‘கைதி’ திரைப்படம் இந்தியில்‘போலா’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் ‘கைதி’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள ‘பந்துவான்’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரோன் அஸிஸ் நாயகனாக நடிக்க கிரோல் அஸ்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் மலேசியாவின் ஆஸ்ட்ரோ ஷா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.இந்நிலையில், ‘கைதி’ படத்தின் மலாய் ரீமேக் ‘பந்துவான்’ படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார். திரையரங்குகளில் வரும் 6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடலை கதை நாயகன் ஆரோனுடன் பார்த்துள்ளார்.A post shared by Astro Shaw Sdn Bhd (@astroshaw)




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
