ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி, ஏசிசி ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடக்கிறது. இந்த தொடர் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி, குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் ஏ, வங்காளதேசம் ஏ, இலங்கை ஏ, ஹாங் காங் அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, ஓமன், யுஏஇ அணிகள் உள்ளன. இந்திய அணி வரும் 14ம் தேதி யுஏஇ அணியையும், 16ம் தேதி பாகிஸ்தானையும், 18ம் தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஜித்தேஷ் சர்மா கேப்டனாகவும், நமன் திர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ஏ அணி விவரம்: பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, நேஹல் வதேரா, நமன் திர் (துணை கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்ஷே, ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர், கேப்டன்), ரமன்தீப் சிங், ஹர்ஷ் துபே, அசுதோஷ் சர்மா, யாஷ் தாகூர், குர்ஜப்நீத் சிங், விஜய் குமார் வைஷாக், யுத்வீர் சிங் ஷரக், அபிஷேக் பொரெல் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் சர்மா. ரிசர்வ் வீரர்கள்: குர்நூர் சிங் ப்ரார், குமார் குஷாரா, தனுஷ் கோடியன், சமீர் ரிஸ்வி, ஷேக் ரஷீத்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
