கிரிப்டோகரன்சி வழங்குநர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள்: இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை - லங்காசிறி நியூஸ்
கிரிப்டோ நாணய சேவை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி தொடங்கியுள்ளது. கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்களிடமிருந்து எழுத்து வடிவில் இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிப்டோ நாணய சேவை வழங்குநர்கள் எதிர்காலத்தில் மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இந்த கிரிப்டோகரன்சிகள் உலகளவில் பண மோசடி தொடர்பான நடவடிக்கைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதனை தடுக்கும் நோக்கில் கிரிப்டோகரன்சி வழங்குநர்கள் தங்கள் சேவைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற முறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
