புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
மும்பை,வார இறுதிநாளான இன்று (17.10.2025 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டது. அதன்படி, புதிய உச்சம் பெற்ற நிப்டி 124 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 709 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல் புதிய உச்சம் பெற்ற பேங்க் நிப்டி 290 புள்ளிகள் அதிகரித்து 57 ஆயிரத்து 713 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், புதிய உச்சம் பெற்ற பின்நிப்டி 154 புள்ளிகள் அதிகரித்து 27 ஆயிரத்து 535 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. புதிய உச்சம் பெற்று 484 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 952 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 310 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் புதிய உச்சம் பெற்று 65 ஆயிரத்து 58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 105 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 13 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
