யாழ். ஏழாலையில் ஆணொருவருக்கு கத்திக்குத்து: நெருங்கிய உறவினர் செய்த பயங்கரம் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் யாழ். ஏழாலை மேற்கு பகுதியில் ஆண் ஒருவர் கத்திக்குத்து சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவமானது நேற்றிரவு(04.10.2025) நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவரின் மச்சான் உறவு முறையை சேர்ந்தவரே இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை சுன்னாகம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சுன்னாகம் பொலிஸார் கொலை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
