ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
புதுடெல்லி, இந்திய மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கெதிராக 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 போட்டிகளிலும் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுள்ளது. சலீமா டெட் கேப்டனாகவும், நவ்னீத் கவுர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி விவரம் பின்வருமாறு:- முன்களம்: நவ்னீத் கவுர், தீபிகா, ருதாஜா தாதாசோ பிசல், பியூட்டி, மும்தாஜ் கான், பல்ஜீத் கவுர், தீபிகா சோரேங். நடுகளம்: சலிமா டேட் (கேப்டன்), வைஷ்ணவி, நேஹா, ஷர்மிளா தேவி, மனிஷா சவுகான், சுனேலிதா தோப்போ, மகிமா டேட், பூஜா யாதவ், லால்ரெம்சியாமி.கோல்கீப்பர்கள்: சவிதா, பிச்சுதேவி கரிபாம், பின்களம்: ஜோதி சிங், இஷிகா சவுத்ரி, சுசிலா சானு, சுஜாதா குஜூர், சுமன் தேவி, ஜோதி, அஜ்மினா குஜூர், சாக்ஷி ராணா. இந்த தொடருக்கான அட்டவணை:-1. இந்தியா - ஆஸ்திரேலியா ஏ - ஏப்ரல் 26-ம் தேதி2. இந்தியா - ஆஸ்திரேலியா ஏ - ஏப்ரல் 27-ம் தேதி3. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 1-ம் தேதி4. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 3-ம் தேதி5. இந்தியா - ஆஸ்திரேலியா - மே 5-ம் தேதிஅனைத்து போட்டிகளும் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளன.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
