ஏ.சி. உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் ரூ.2,000 கட்டணத்தில் பயணிக்கும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.2,000 கட்டணத்தில் மாதம் முழுவதும் பயணிக்கும் வகையில் புதிய திட்டத்தை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஏ.சி. உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் பயணம் செய்ய முடியும்.மே அல்லது ஜூன் மாதத்தில் இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.தற்போது ரூ.1,000 கட்டணத்தில் ஏ.சி. பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ரூ.2,000 கட்டணத்தில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தாலும், ரூ.1,000 மாதாந்திர பயண திட்டமும் தொடர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
