கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச் சூடுகள் - பின்னணியில் இருப்பது இந்தியா? - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள், ஒரு சட்டத்தரணி போன்ற தோற்றத்துடனும் சட்டத்தரணியின் அடையாள அட்டையுடன் ஓர் நபர் நுழைந்துள்ளார்.சட்டத்தரணி போல் பாவணை செய்துக்கொண்டு வருகின்ற ஓர் பெண், கொலையாளியிடம் சட்டத்தரணி பயன்படுத்தும் புத்தகத்தை வழங்கியுள்ளார். குறித்த சட்டப்புத்தகத்தின் உள்ளே அதன் பக்கங்கள் கட்சிதமாக நீக்கப்பட்டு, அதன் நடுவே ஓர் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.வழக்கு விசாரணைகள் நடந்துக்கொண்டிருந்த போது, விசாரணை கூண்டில் நின்றுக்கொண்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ என்கிற பாதாள உலக குழு ஒன்றின் தலைவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, சாதாரணமாக மக்களுடன் மக்களாக அவர் நீதிமன்றத்தில் இருந்து சென்றுவிட்டார். இந்த படுகொலையை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் உள்ள முரண்டுபாடுகள் என்ற கோணத்தில் தான் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது வேறு கோணத்தில் நடைபெற்று வருகிறது. அது குறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
