துபாயில் இருந்து இலங்கை வந்த கரடிகள் - வெளியான முக்கிய காரணம்! - லங்காசிறி நியூஸ்
தேசிய விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, உள்ளூர் விலங்கியல் பூங்காக்களில் கண்காட்சிக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (UAE) ஒரு ஜோடி பழுப்பு கரடிகள், ஒரு ஜோடி ஹைனாக்கள் மற்றும் மூன்று ஜோடி மீர்கட்களை இலங்கை பெற்றுள்ளது.குறித்த விலங்குகள் திங்கள்கிழமை (10) நாட்டிற்கு வந்தடைந்தன. மூன்று ஜோடி மீர்கட்கள் ரிதியகம சஃபாரி பூங்காவிற்கு (Ridiyagama Safari Park) அனுப்பப்பட்டுள்ளன, அதே நேரத்தில் கரடிகள் மற்றும் ஹைனாக்கள் ஒரு மாத கால தனிமைப்படுத்தலுக்காக தெஹிவளை விலங்கியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும் விலங்குகள் பொது காட்சிக்கு வைக்கப்படும் என்று தேசிய விலங்கியல் பூங்காத் துறை தெரிவித்துள்ளது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
