தமிழ் மக்கள் பற்றி இந்தியாவில் வைத்து அநுரகுமார கூறியது என்ன? - லங்காசிறி நியூஸ்
அண்மையில் இந்தியா சென்றிருந்த சிறிலங்காவின் அரசதலைவர் அநுரகுமார திசநாயக்க அங்குவைத்து ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “மக்கள் இனவாதத்தைக் கடந்து வாக்களித்துள்ளார்கள், வடக்கு கிழக்கு என்றோ மலையகம் என்றோ தெற்கு என்றோ வேறுபாடு காண்பிக்காமல் “இலங்கை“ என்கின்ற ஒன்றுக்காவே அவர்கள் வாக்களித்து இருக்கின்றார்கள். மக்களுடைய ஆணை இலங்கை ஒன்றுபட்டுவிட்டது என்பதுதான், அந்த ஆணையின் அடிப்படையில்தான் நான் இலங்கையில் ஆட்சி நடாத்தப்போகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிக அழகான, நியாயமான ஒரு கூற்றுத்தான். ஆனால் தமிழர்களுக்கு ஆபத்தைத் தரவல்ல ஒரு இரகசியம் இந்தப் பேச்சின் பின்னால் இருக்கின்றது என்று கூறுகின்றார்கள் நோக்கர்கள். இந்த விடயம் பற்றி விரைவாக தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
