அநுரவை காப்பாற்றுவதில் தீவிரம் காட்டும் கர்தினால் மல்கம் ரஞ்சித்! - லங்காசிறி நியூஸ்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடந்த அரசாங்கங்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொடுக்காத நிலையில், தற்போது ஆட்சிபீடம் ஏறியுள்ள அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) அரசாங்கம் இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக கூறியுள்ளது.மேலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்புகளில் இதனை பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்சித்தும் (Malcolm Ranjith) குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், அநுர ஆட்சியில் உயிர்த்த ஞாயிறுடன் தொடர்புடைய விசாரணை குழுக்கள் ஆரம்பித்து அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் ஒரு அறிக்கைள் கூட வெளியிடப்படவில்லை என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வரும் போது முனைப்புடன் பேசிய அநுர அரசு, தற்போது இந்த விடயத்தை மந்தமாக கையாளுகின்றது எனவும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வெளிப்படுத்தினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
