வெள்ளத்தில் சிக்கிய 6 பாடசாலை மாணவர்கள் - ஒருவர் சடலம் மீட்பு! - லங்காசிறி நியூஸ்
அம்பாறை மாவட்டம் காரைதீவில் நேற்று (26) மாலை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஆறு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 பாடசாலை சிறுவர்கள், சாரதி, உதவியாளர் உட்பட 13 பேருடன் பயணித்த உழவு இயந்திரம், வெள்ள நீரில் பலத்த நீரோட்டம் காரணமாக கவிழ்ந்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.05 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.நிந்தவூரில் உள்ள மத்ரஸா பாடசாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் காரைதீவு பேடூந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பாலத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போன சிறுவர்கள் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்றைய நிலவரப்படி, காணாமல் போன குழந்தைகளில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
