ஏற்றத்துடன் நிறைவடைந்த பேங்க் நிப்டி : இன்றைய பங்குச்சந்தை நிலவரம்
மும்பை,இந்திய பங்குச்சந்தையில் இன்று பேங்க் நிப்டி ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 184 ஏற்றம் பெற்ற பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 363 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 57 புள்ளிகள் ஏற்றம் பெற்ற பின் நிப்டி 23 ஆயிரத்து 257 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 123 ஏற்றம் பெற்ற பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.அதேவேளை, 78 புள்ளிகள் சரிவை சந்தித்த நிப்டி 23 ஆயிரத்து 453 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 241 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 339 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 8 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 91 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.கடந்த செப்டம்பர் மாத இறுதி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
வங்காளதேசத்தில் சிறுமி பலாத்காரம்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி சூட்டில் பலி
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
ஆயுத பூஜைக்கு மேலும் சில சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
