196 ஆசனங்களுக்கு போட்டியிடும் 8352 வேட்பாளர்கள் - சூடுப்பிடிக்கும் இலங்கை தேர்தல் களம்! - லங்காசிறி நியூஸ்
இலங்கை தேர்தல் அரசியல் களத்திலே தற்போது வித்தியாசமான தேர்தல் களத்தை இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதாவது 196 ஆசனங்களுக்கு எட்டாயிரத்திற்கும் மேலான வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இவர்களில் மக்களுக்கு உண்மையில் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தது எத்தனை பேர், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி மேலும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என வருபவர்கள் எத்தனை பேர் என்பதை மக்கள் தான் தீர்மானித்து நாடாளுமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும். எனவே, இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அது தொடர்பில் அவர் தெரிவித்தவை குறித்து விரிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்க்கவும்.




சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு-டிரம்ப் நேரில் சந்திப்பு; காசா போர் முடிவுக்கு வருமா?
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
