ஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மசூதியில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 38 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று ஏராளமானோர் வழக்கான தொழுகைக்கான குவிந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 38 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து ஆப்கான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இதே போன்று கடந்த 6-ம் தேதி குடியிருப்பு பகுதியில் மசூதி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் சம்பவம் நடந்துள்ளது.

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று மசூதியில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 38 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரசித்தி பெற்ற மசூதி உள்ளது. இன்று ஏராளமானோர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை