தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.  நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சியில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

மூலக்கதை