கண்கலங்கிய ரத்தன் டாடா.. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கண்கலங்கிய ரத்தன் டாடா.. புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு..!

தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகஸ்ட் 16 அன்று தனது அலுவலகத்தில் மேலாளரான சாந்தனு நாயுடு-வால் நிறுவப்பட்ட மூத்த குடிமக்களுக்கான துணை தேடும் நிறுவனமான குட்ஃபெல்லோஸ் என்னும் நிறுவனம் அறிவிக்கப்படாத முதலீட்டைச் செய்துள்ளதாக அறிவித்தார். மக்களின் புதிய புதிய தேவைகள் தான் புதிய வர்த்தகமாகவும், சேவையாகவும் மாறுகிறது. அந்த வகையில் உலகளவில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பிரிவாக விளங்கும் மூத்த

மூலக்கதை