இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு

ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதபடுத்தி படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகளை பறித்து சென்றதாக மீனவர்கள் கடும் குற்றம் சாட்டியுள்ளனர்.

மூலக்கதை