வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வங்கி உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி.. டெபாசிட் செய்தவர்களின் நிலை என்ன..?

புனே-வைச் சேர்ந்த ரூபாய் கூட்டுறவு வங்கியின் (Rupee Cooperative Bank) உரிமத்தை ரத்துச் செய்ததாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது, செப்டம்பர் 22, 2022 முதல் வங்கிச் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது. ரூபாய் கூட்டுறவு வங்கிக்கு \"போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள்\" இல்லை என்பதால் வங்கியின் உரிமம் ரத்துச் செய்யப்பட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. சில

மூலக்கதை