இந்தியன் ஆயில்-ன் 2ஜி எத்தனால் ஆலையைத் திறக்கும் மோடி.. ரூ.900 கோடி முதலீடு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியன் ஆயில்ன் 2ஜி எத்தனால் ஆலையைத் திறக்கும் மோடி.. ரூ.900 கோடி முதலீடு..!

ஹரியானாவின் பானிபட் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டாம் தலைமுறை (2ஜி) எத்தனால் ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வீடியோ கான்பரன்சிங் திறந்து வைக்கிறார். இந்த ஆலை மூலம் யின் அர்ப்பணிப்பு, நாட்டில் பயோ எரிபொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கப் பல ஆண்டுகளாக அரசாங்கம் எடுத்துள்ள நீண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

மூலக்கதை