விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை.... பலியானவர்களின் குடும்பத்தினர் தந்த நிதி!
கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 18 பேர் பலியாகினர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் இந்த விமான விபத்தில் பலியானவர்கள் மற்றும் விமான விபத்தில் இருந்து தப்பித்தவர்கள் விமான விபத்து நடந்த இடத்தில் மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளனர். இதற்காக அவர்கள் தங்களுக்கு கிடைத்த இழப்பீட்டு