பிளாஸ்டிக் தடை அமல்... முதல் நாளிலேயே இத்தனை கிலோ பறிமுதலா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிளாஸ்டிக் தடை அமல்... முதல் நாளிலேயே இத்தனை கிலோ பறிமுதலா?

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை நிறுத்தியுள்ளன. அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வந்த குளிர்பானங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மாற்று பொருளை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை