ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 18 பேர் பலி

தினமலர்  தினமலர்
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைனில் 18 பேர் பலி

கீவ்:ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் நான்கு மாதங்களை கடந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் ஒடேசா அருகே செர்ஹிவிக்கா பகுதியில் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தியது. இதில், அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து, இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் பலியாகினர்; 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெற்றன. நல்லெண்ண அடிப்படையில் படைகளை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஆனால், தன் எதிர்ப்பு காரணமாகவே ரஷ்யா பின்வாங்கியதாக உக்ரைன் கூறியுள்ளது.

கீவ்:ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், உக்ரைனில் அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.ரஷ்யா - உக்ரைன் போர் நான்கு மாதங்களை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை