தமிழ் படங்களில் நடிக்காததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்த பிருத்விராஜ்.. என்ன இப்படி சொல்லிடாரு!
சென்னை : தமிழில் தொடர்ந்து நடிக்காததற்கு இதுதான் காரணம் என நடிகர் பிருத்விராஜ் மனம் திறந்து பேசியுள்ளார். மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிருத்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான \"கனா கண்டேன்\" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான