போலீஸ் ஸ்டேசனில் எலி வேட்டைக்கு பூனைகளை வளர்க்கும் போலீசார்

தினமலர்  தினமலர்
போலீஸ் ஸ்டேசனில் எலி வேட்டைக்கு பூனைகளை வளர்க்கும் போலீசார்

பெங்களுரூ: கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த போலீசார், பூனைகளை ஸ்டேசனில் வளர்த்து வருகின்றனர்.

கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம் கெளரிபிதனூரில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகள் தொல்லை நாளுக்குள் அதிகரித்து அங்குள்ள ஆவணங்கள், மற்றும் கோப்புகளை நாசம் செய்து வந்தன. எலிகளின் தொல்லையால் முக்கியமான ஆவணங்கள் சேதமடைந்ததால், பல்வேறு சிக்கல்களை போலீஸ் உயரதிகாரிகள் சந்திக்க வேண்டியிருந்தது.






இதற்கு முடிவு கட்ட நினைத்த போலீசார் எலிகளை வேட்டையாட முதற்கட்டமாக இரண்டு பூனைகள் ஸ்டேஷனில் வளர்த்து வருகின்றனர். தற்போது, எலிகள் தொல்லை இன்றி, நிம்மதியாக பணிகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர்.


பெங்களுரூ: கர்நாடகாவில் போலீஸ் ஸ்டேசன் ஒன்றில் எலிகளின் தொல்லை தாங்க முடியாமல் தவித்த போலீசார், பூனைகளை ஸ்டேசனில் வளர்த்து வருகின்றனர்.கர்நாடகாவின் சிக்கபலாபுரா மாவட்டம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை