நைஜீரியாவில் சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. குழந்தைகள் உட்பட 31 பேர் பலி.. பலர் படுகாயம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நைஜீரியாவில் சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. குழந்தைகள் உட்பட 31 பேர் பலி.. பலர் படுகாயம்

அப்யூஜா: நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முக்கியமானது நைஜீரியா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அது ஏழை நாடாகவே நீடிக்கிறது. இதனிடையே நைஜீரியாவின்

மூலக்கதை