39 ஆண்டுகளுக்குப் பிறகு ரேவதிக்கு முதல் கேரளா ஸ்டேட் பிலிம் அவார்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
39 ஆண்டுகளுக்குப் பிறகு ரேவதிக்கு முதல் கேரளா ஸ்டேட் பிலிம் அவார்டு

சென்னை: 39 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ரேவதிக்கு நேற்று சிறந்த நடிகைக்கான முதல் கேரள மாநில பிலிம் விருது வழங்கப்பட்டிருக்கிறது.இந்த ஆண்டு அவர் நடித்த பூதகாலம் என்ற திரைப்படத்திற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1983-ம் ஆண்டு கட்டத்தே கிளிக்கூடு என்ற திரைப்படத்தில் மலையாளத்தில் அறிமுகமான ரேவதிக்கு, கேரளாவில் கிடைக்கும் முதல் மாநில விருது இதுவாகும். கேன்ஸ் திரைப்பட

மூலக்கதை