காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: உயர்நீதிமன்ற கிளை

தினகரன்  தினகரன்
காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. குற்றவாளிகள் காவல்துறையினருக்கு தெரியாமல் தப்பித்து தலைமறைவாக முடியாது; குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர் என்ற காவல்துறை அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என தெரிவித்தது

மூலக்கதை