சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ: கரும்புகை வெளியேறுவதால் மக்கள் அவதி

தினகரன்  தினகரன்
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ: கரும்புகை வெளியேறுவதால் மக்கள் அவதி

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் . தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் தீயணைப்பு வீரர்களும்  ஈடுபட்டுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ இரவுக்குள் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை