கண்கள் கலங்குதே.. உலகில் அதிக பலியை ஏற்படுத்திய ‛டாப்’ 5 ரயில் விபத்து இதுதான்! இப்படியும் நடக்குமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கண்கள் கலங்குதே.. உலகில் அதிக பலியை ஏற்படுத்திய ‛டாப்’ 5 ரயில் விபத்து இதுதான்! இப்படியும் நடக்குமா?

புவனேஸ்வர்: மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் ரயில் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ள நிலையில், விபத்தில் 280 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து உலகின் மிகவும் மோசமன ரயில் விபத்துக்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது. ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு ஊரையே சில

மூலக்கதை