பெங்களூர் - ஹவுரா ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை..நிம்மதி பெருமூச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூர்  ஹவுரா ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை..நிம்மதி பெருமூச்சு

புவனேஸ்வர்:பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பும் இல்லை என்று கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு விட்டதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அருகே நேற்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற

மூலக்கதை