ரயில் விபத்தில் பலியானோரில் தமிழர்கள் யாரும் இல்லை? ஒடிசாவில் இருந்து 'தமிழக டீம்' முக்கிய அப்டேட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் விபத்தில் பலியானோரில் தமிழர்கள் யாரும் இல்லை? ஒடிசாவில் இருந்து தமிழக டீம் முக்கிய அப்டேட்!

புவனேஸ்வர் : ஒடிசா சென்றிள்ள தமிழ்நாடு டீமில் இடம்பெற்றுள்ள பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த் ஐ.ஏ.எஸ், இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 70 உடல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 268 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு

மூலக்கதை