பறிபோன 280 உயிர்கள்.. ஒடிசா ரயில் விபத்தில் அவிழாத மர்மமூடிச்சுகள்.. 5 கேள்விகளுக்கு விடை எப்போது?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பறிபோன 280 உயிர்கள்.. ஒடிசா ரயில் விபத்தில் அவிழாத மர்மமூடிச்சுகள்.. 5 கேள்விகளுக்கு விடை எப்போது?

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் இந்த விபத்தில் மர்மமூடிச்சுகள் நிறைந்துள்ள நிலையில் 5 முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல்

மூலக்கதை