ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? மத்திய ரயில்வே அமைச்சர் பதில்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் என்ன? மத்திய ரயில்வே அமைச்சர் பதில்

புவனேஷ்வர்: ரயில் விபத்து தொடர்பாக உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தும். இதன் பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை