விபத்து நடந்த ரயிலுக்குள் இருந்த ராணுவ வீரர்கள் பலரை காப்பாற்றினர்.. உயிர் தப்பிய தமிழர் உருக்கம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விபத்து நடந்த ரயிலுக்குள் இருந்த ராணுவ வீரர்கள் பலரை காப்பாற்றினர்.. உயிர் தப்பிய தமிழர் உருக்கம்!

புவனேஸ்வர் : நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர், ரயிலில் சிக்கிய பலரை விடுமுறைக்கு சென்னைக்கு சென்ற ராணுவ வீரர்கள் காப்பாற்றியதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி

மூலக்கதை