கோரமண்டலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து ஏன்.. முதற்கட்ட விசாரணையில் திடுக் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோரமண்டலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக ரத்து ஏன்.. முதற்கட்ட விசாரணையில் திடுக் தகவல்

புவனேஸ்வர்: ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதற்கு தவறான சிக்னலே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பலியாகி

மூலக்கதை