சிதறிய சதை துண்டுகள்.. ரத்தத்தில் மூழ்கிய பிணங்கள்! விபத்து நடந்ததே தெரியாமல் உள்ளே இருந்த பயணிகள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சிதறிய சதை துண்டுகள்.. ரத்தத்தில் மூழ்கிய பிணங்கள்! விபத்து நடந்ததே தெரியாமல் உள்ளே இருந்த பயணிகள்

புவனேஷ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தை நேரில் கண்ட பயணி ஒருவர் தான் நேரில் கண்ட கோரமான காட்சிகளை விவரித்து இருக்கிறார். பதை பதைக்க வைக்கும் அந்த காட்சிகளை தன்னால் மறக்கவே முடியாது என்று அவர் கூறி இருக்கிறார். ஒடிசாவில் பாலசோரில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தை நேரில் கண்டவர்களில் சந்தோஷ் ஜெயினும் ஒருவர். ஷிகார்ஜி

மூலக்கதை