துண்டான உடல்கள்.. ஒடிசாவில் புல் ஸ்பீடில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில்.. எவ்வளவு வேகம் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துண்டான உடல்கள்.. ஒடிசாவில் புல் ஸ்பீடில் தடம்புரண்ட கோரமண்டல் ரயில்.. எவ்வளவு வேகம் தெரியுமா?

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 280 பேர் இறந்துள்ள நிலையில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே தான் விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் புல் ஸ்பீடில் இயங்கியதும், அதன்பிறகு என்ன நடந்தது? என்பது பற்றிய பரபரப்பான தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி

மூலக்கதை