சென்னை Indian Overseas Bank மீது 2.2 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி.. எதற்காக..?
இந்திய வங்கிகளின் விதிமுறை மீறல்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து வரும் வேளையில் ரிசர்வ் வங்கி அடுத்தடுத்து பல வங்கிகள் மீது அபராதம் விதித்து வருகிறது. இது மட்டும் அல்லாமல் கோ ஆப்ரேடிவ் வங்கிகளின் நிதி நிலையை தீவிரமாக ஆய்வு செய்து அதிகளவிலான நிதி பிரச்சனையில் இருக்கும் வங்கிகளின் உரிமத்தை கூட ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை