புஸ்வாணமாகும் எதிர்க்கட்சிகளின் புகார்கள்!

தினமலர்  தினமலர்
புஸ்வாணமாகும் எதிர்க்கட்சிகளின் புகார்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேடு செய்ததாக, பொய்யான செய்திகளை ஆதாரமாக வைத்து, பார்லி மென்டில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன; அத்துடன், உச்ச நீதிமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்கும் தொடர்ந்தன.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

மூலக்கதை