அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று ஆயுதங்கள் ஒப்படைப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்,-மணிப்பூரில் கலவரம் காரணமாக பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று, 140க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் நேற்று பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இம்பால்,-மணிப்பூரில் கலவரம் காரணமாக பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வேண்டுகோளை ஏற்று, 140க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் நேற்று பாதுகாப்பு